THEEPAN Creation
Monday, October 17, 2011
எங்கே கற்று கொண்டாய்
அன்பே
எங்கே கற்று கொண்டாய்
காதலை கண்ணால் கற்பிக்க
கவிதையாய் சொல்கின்றாய்
கண்ணசைவில் காதலை
கசங்கிய காகிதமாய்
காகிதம் ஏங்குதடி
எழுத்தில் எழுதாமல் காகிதத்தில் சொல்லாமல்
கண்களால் சொல்லியதால்
காகிதம் அழுகிறதே
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment