THEEPAN Creation

Monday, October 17, 2011

எங்கே கற்று கொண்டாய்

அன்பே

எங்கே கற்று கொண்டாய்

காதலை கண்ணால் கற்பிக்க

கவிதையாய் சொல்கின்றாய்

கண்ணசைவில் காதலை

கசங்கிய காகிதமாய்

காகிதம் ஏங்குதடி

எழுத்தில் எழுதாமல் காகிதத்தில் சொல்லாமல்

கண்களால் சொல்லியதால்

காகிதம் அழுகிறதே

No comments:

Post a Comment