THEEPAN Creation

Monday, October 17, 2011

ஒருநொடி.......

ஒருநொடி உன்மடியில்

உறங்கினால் போதும்

காதலில் தாய் நீ என

உன்னை என்மனம் நாடும்

இருக்கிறாய் காதலில்

என்றுமே எனகென நீ

No comments:

Post a Comment