THEEPAN Creation

Monday, October 17, 2011

உறங்க நினைத்தேன்

உறங்க நினைத்தேன்

முடியவில்லை..........

பின்

புரிந்தது......

என்

இமைகளுக்குள்

நீ...........

இருப்பதால்

அவை

மூடமறுக்கின்றன

என்று.........

No comments:

Post a Comment