சக்தி...
காதலும் அழகுதான்
வானவில்l போல. . . . .
வானவில் வளர தேவை
மலையும்,சூரியனும் . . . . .
என் காதல் வளர
உன் அழகும் அமைதியும் போதும். . . . .
என் கவிதைகள் வளர
நீயும்,உன் கவர்சிக் கண்கள் மட்டும போதும். . . . .
கண்ணால் கொள்ளும் சக்தியை
உனக்கு மட்டும கொடுத்தாரா
கடவுள் எமனை கொன்றுவிட்டு . .
No comments:
Post a Comment