THEEPAN Creation

Sunday, October 16, 2011

கண்ணீர்த்துளிகள்.

அன்பே! 

நீ எனைவிட்டு 

பிரிந்த சென்ற பின்பு 

நான் சிந்தும் கண்ணீர்த்துளிகளும் 

எனை பார்த்து சொல்கின்றது...... 

சிந்தும் கண்ணீர்த்துளிகளும் 

உனக்காகத்தான் என்று.......

No comments:

Post a Comment