Sunday, October 23, 2011
Wednesday, October 19, 2011
Monday, October 17, 2011
எப்போது நீ வருவாய்
தனிமையே வரமாய்
தவிப்பே வாழ்க்கையாய்
இனிமை இழந்து
இதயம் வெறுத்து...
நித்தம் உன் நினைவில்
நித்திரை தொலைத்து
கனவே காதலாய் - அந்த
காதலே கானலாய்...
கானல் நீரில்
உன் பிம்பம் அறிந்து
என் கண்ணீரில்
உன் உருவம் மறைந்து...
விழி சிந்தும்
துளி நீரும்
உனக்காகத் தான்,
உன் வருகையை
எதிர்பார்த்துத் தான்...
விடை தான் தெரியவில்லை.
எப்போது நீ வருவாய் என..?
தவிப்பே வாழ்க்கையாய்
இனிமை இழந்து
இதயம் வெறுத்து...
நித்தம் உன் நினைவில்
நித்திரை தொலைத்து
கனவே காதலாய் - அந்த
காதலே கானலாய்...
கானல் நீரில்
உன் பிம்பம் அறிந்து
என் கண்ணீரில்
உன் உருவம் மறைந்து...
விழி சிந்தும்
துளி நீரும்
உனக்காகத் தான்,
உன் வருகையை
எதிர்பார்த்துத் தான்...
விடை தான் தெரியவில்லை.
எப்போது நீ வருவாய் என..?
Sunday, October 16, 2011
ஆசை...
எனக்கு இரண்டே ஆசைகள்தான், ஒன்று
உன்னை காதலித்துக்கொண்டே இருப்பது, இரண்டு
உன்னை காதலித்துக்கொண்டே இறப்பது........
Saturday, October 15, 2011
பிடிக்கும்..
என்னை பார்த்த ரசித்த......
உன் கண்கள் பிடிக்கும்.
என்னை முத்தம் செய்த.........
உன் உதடுகள் பிடிக்கும்.
என்னை இறுக்கமாய் அணைத்த......
உன் கரங்கள் பிடிக்கும்.
என்னுடன் நடந்து வந்த....
உன் பாதங்கள் பிடிக்கும்.
என் மேல் அன்பை பொழிந்த....
உன்னை பிடிக்கும்.
ஆனால்.........
நீ விட்டு சென்ற .....
உன் நினைவுகள்.
என் உதடு பிடிக்காது என்று சொன்னாலும் .....
என் இதயத்துக்கு...
எனக்குள் இருக்கும் சின்ன மனசுக்கு
உன் கண்கள் பிடிக்கும்.
என்னை முத்தம் செய்த.........
உன் உதடுகள் பிடிக்கும்.
என்னை இறுக்கமாய் அணைத்த......
உன் கரங்கள் பிடிக்கும்.
என்னுடன் நடந்து வந்த....
உன் பாதங்கள் பிடிக்கும்.
என் மேல் அன்பை பொழிந்த....
உன்னை பிடிக்கும்.
ஆனால்.........
நீ விட்டு சென்ற .....
உன் நினைவுகள்.
என் உதடு பிடிக்காது என்று சொன்னாலும் .....
என் இதயத்துக்கு...
எனக்குள் இருக்கும் சின்ன மனசுக்கு
என் இதயம்......
என் உயிருள்ள
காதலின்
அணுக்களை
நீ தின்று விட்டாய்
ஒவ்வொரு
அணுக்களிலும்
உன் நினைவுகளை
பாச்சி கொன்று விட்டாய்
நான் உயிர் வாழ
என் இதயம் துடித்ததில்லை
உன்னை மட்டுமே
நினைக்க
துடித்ததடி................ ...
காதலின்
அணுக்களை
நீ தின்று விட்டாய்
ஒவ்வொரு
அணுக்களிலும்
உன் நினைவுகளை
பாச்சி கொன்று விட்டாய்
நான் உயிர் வாழ
என் இதயம் துடித்ததில்லை
உன்னை மட்டுமே
நினைக்க
துடித்ததடி................
உண்மைக்காதல்....
அழுகை பிடிக்கும் எனக்கு
வேதனைகள் நீ தந்ததென்றால்
வலிகள் பிடிக்கும் எனக்கு
காயங்கள் உன்னால் ஆனதென்றால்
தோற்க பிடிக்கும் எனக்கு
வெற்றிகள் உன்னை சேரும் என்றால்
எதையும் இழக்க பிடிக்கும் எனக்கு
நான் உன்னோடு வாழ்வதென்றால்
இதென்ன .......
மரணம் கூட பிடிக்கும் எனக்கு
உனக்காக என் உயிர் தருவதென்றால் நிஜத்தில்
வேதனைகள் நீ தந்ததென்றால்
வலிகள் பிடிக்கும் எனக்கு
காயங்கள் உன்னால் ஆனதென்றால்
தோற்க பிடிக்கும் எனக்கு
வெற்றிகள் உன்னை சேரும் என்றால்
எதையும் இழக்க பிடிக்கும் எனக்கு
நான் உன்னோடு வாழ்வதென்றால்
இதென்ன .......
மரணம் கூட பிடிக்கும் எனக்கு
உனக்காக என் உயிர் தருவதென்றால் நிஜத்தில்
Subscribe to:
Posts (Atom)