THEEPAN Creation

Sunday, October 23, 2011

கவிதை.....















கவிதையும் வெறும் காகிதமானது
அவளை கண்டபோது "

கவிதையும் ஒரு காவியமானது
அவள் என்னுள் கரைந்தபோது"

கவிதையும் ஒளிரும் ஓவியமானது
அவள் என் கண்ணில் மறைந்தபோது......

No comments:

Post a Comment