உன்னைகோப படுத்தும் இதயத்தைவெறுத்து விடாதே, அவர்களை விட வேறு யாராலும் உன்னை உண்மையாக நேசிக்க முடியாது....
நினைவில் வைத்துகனவில் காண்பதுஅல்ல காதல்...மனதில் புதைத்துமரணம் வரைதொடர்வது தான்உண்மையான காதல்...
உன் விரல் நகம் போல நான்..!நீ வெட்டி எறிந்தாலும்உன் மீது நான்வைத்துள்ள "அன்பு"வளர்ந்து கொண்டே தான்இருக்கும்...என் மூச்சிஇருக்கும் வரை...
அவளைகாதலிக்கும் போதுஎவளையுமேபிடிக்கவில்லை..!ஆனால்...அவள் போனபிறகுகாதலிக்கவேபிடிக்கவில்லை..!
உயிருள்ளவரைஎன்னால்நிறுத்தமுடியாதவிஷயம் ஒன்றுகாற்றை சுவாசிப்பது..!உயிர்போனபின்பும்நிறுத்தமுடியாதவிஷயம் ஒன்றுஉன்னை நேசிப்பது....!!!
உன்னை காணும் முன்னரும் நான் தனிமையில் தான் இருந்தேன் அப்போது தெரியவில்லை தனிமையின் வலி இப்போது உணர்கிறேன் தனிமையின் வேதனையை நீ என்னை பிரிந்து சென்ற பின்பு .........
உன்னை நினைத்து கொண்டு வாழவில்லை நான்... உன்னை நினைப்பதால் தான் வாழ்கிறேன்.........