THEEPAN Creation

Monday, October 17, 2011

மௌனம்...

நீ
எனக்காக சொல்லும்
கவிதைகளை விட…..

உன்
மௌனம் சொல்லும்
கவிதைகளே
எனக்குப் பிடிக்கிறது.

ஏன் தெரியுமா…?

உன் மௌனத்தின் அர்த்தம்தான்
இன்னும் எனக்குப் புரியவில்லை.

No comments:

Post a Comment