உயி௫ள்ள வரை ....
கண் இல்லாமல் காதல் வரலாம், கற்பனை இல்லாமல் கவிதை வரலாம், ஆனால் உண்மையான அன்பு இல்லாமல் நட்பு வராது,இதயத்தில் இடம் கொடுப்பது காதல் இதயத்தையே இடமாக கொடுப்பது நட்பு,நான் நேசிக்கும் பலர் என்னை நேசிக்க மறந்தாலும், என்னை நேசிக்கும் உன்னை உயி௫ள்ள வரை மறக்க மாட்டேன்.
No comments:
Post a Comment