THEEPAN Creation

Thursday, January 19, 2012

பிறவி....


கடவுளை காண்பதற்காக,
தவமிருப்பார் துறவி....
நான்-
உன்னை கண்டமுதல்,
தவமிருக்கும் பிறவி....

No comments:

Post a Comment