THEEPAN Creation

Thursday, January 19, 2012

தவிக்க விட்டதில்லை......


யாரும் என்மேல் அக்கறை கொண்டதில்லை
உன்னைப்போல்
யாரும் எனக்கு வழி காட்டவில்லை
உன்னைப்போல்
யாரும் என்னை தேற்றியது இல்லை
உன்னைப்போல்
யாரும் என்னை தவிக்க விட்டதில்லை......

No comments:

Post a Comment