THEEPAN Creation

Thursday, January 19, 2012

முதலில் ....


உனக்கு சோகம் வரும்
போது ஏன் மழையும்
சோர்ந்து வருகின்றது
நீ கண்ணிர் விடுவதை
பார்க்க முடியாமல்
தானா மேகம் முதலில்
கண்ணிர் வடிகின்றது...

No comments:

Post a Comment