THEEPAN Creation

Monday, January 23, 2012

தனிமையின் வலி ....


உன்னை காணும் முன்னரும்
நான் தனிமையில் தான் இருந்தேன்
அப்போது தெரியவில்லை தனிமையின் வலி
இப்போது உணர்கிறேன் தனிமையின் வேதனையை
நீ என்னை பிரிந்து சென்ற பின்பு .........

No comments:

Post a Comment